மரபணு மாற்று விதைகளுக்கு எதிராக குரல் கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரோகிணி #BanGmMustard

சென்னை: மரபணு மாற்று விதைகளை இந்தியாவுக்குள் கொண்டு வந்தால் நம்முடைய பாரம்பரியமிக்க இயற்கை விதைகள் அழியும் என்பது இயற்கை ஆர்வலர்களின் அச்சம். பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்புடன், இயற்கை விவசாயிகள் சங்கம் இணைந்து, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதம் மற்றும் விதை சத்யாகிரகம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *