பருத்தி விவசாயிகளைக் காவுவாங்கும் பூச்சிக்கொல்லி மருந்து! தமிழக விதர்பாவாக மாறும் பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடித்த மூன்று விவசாயிகள் இறந்திருக்கிறார்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *